கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம்!

கடலூர்: கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவகத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

The post கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி, மயக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: