×

நாகையில் ஔவையார், மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு மணிமண்டபம் அமைக்க முடிவு: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: நாகையில் ஔவையார், மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு மணிமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுவரை 8 கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் நிலையில் மேலும் 8 கோயில்களில் வழங்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

The post நாகையில் ஔவையார், மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு மணிமண்டபம் அமைக்க முடிவு: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister Segarbabu ,Thiruvalluvar ,Mayilapur, Auvayar ,Nagil ,Chennai ,Minister ,Segarbabu ,Nagai, Mayilapur ,Nagil Auvayar ,Thiruvanalluvar Hour ,Mayilapur ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...