நாகை மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!

நாகை: நாகை மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களை கடந்த 23-ம் தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறைக்காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

The post நாகை மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: