தாய்மொழி தமிழை மறந்து இந்தியை பேச சொல்கிறது. இந்த தேசத்தை, மொழியை அழிக்க நினைக்கிறார் மோடி. ஒரே நாடு, ஒரே இட்லி என சுட பார்க்கிறார். அதற்கு ஒரு போதும் இடம் கொடுத்து விடக்கூடாது.படர் தாமரை வந்தால் உடம்பு நாசமாகும். ஆகாயத்தாமரை படர்ந்தால் குளம் நாசமாகும். மீண்டும் பாஜக வந்தால் இந்த நாடே நாசமாகும்.மதத்தின் பெயரால் சமுதாயத்தை பிளவுபடுத்தி அரசியல் செய்யும் மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்றார்.
The post ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய் appeared first on Dinakaran.