எம்.பி. பதவி மீண்டும் கிடைத்த நிலையில் நாடாளுமன்றம் வந்தார் ராகுல் காந்தி!

டெல்லி: எம்.பி. பதவி மீண்டும் கிடைத்த நிலையில் ராகுல் காந்தி நாடாளுமன்றம் வந்தார். டிவிட்டரின் முகப்பு பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் என ராகுல் காந்தி மீண்டும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகம் வந்த ராகுல் காந்தியை காங்கிரஸ் உறுப்பினர்கள், எம்.பி.க்கள் வரவேற்றனர்.

The post எம்.பி. பதவி மீண்டும் கிடைத்த நிலையில் நாடாளுமன்றம் வந்தார் ராகுல் காந்தி! appeared first on Dinakaran.

Related Stories: