தொலைநோக்கு பார்வை கொண்டவர்: பீகார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வியாதவ் கூறுகையில்,’தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள். அரசுத் திட்டங்களில் சமூக நீதியை ஒருங்கிணைத்து, சமூகத்தின் உரிமையற்ற பிரிவினரை உயர்த்த அயராது உழைத்தவர். தமிழ்நாட்டில் கல்வி முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கு அடித்தளமிட்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
The post தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கலைஞர்: பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.
