சொந்தமாக முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவளாக இருக்கிறேன். என் மீதான அக்கறையில் பதிவிட்டால் ஏற்கிறேன். ஆனால் அதே அக்கறை என்னை சில நேரங்களில் அவமதிப்பது போல் உள்ளது. எதிர்மறையான கருத்துகளையும், அவமதிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ‘ட்ரோலிங்’ என்ற பெயரில் எனது குடும்பத்தையும், எனது பெற்றோரையும் இழுத்து போட்டு அவமதிப்பு செய்யாதீர்கள். மிகவும் கீழ்த்தரமாகவும், சுயநலமாகவும் செயல்படாதீர்கள். அவ்வாறு செயல்படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
The post வேலை வெட்டி இல்லாதவர்களே…. என் தாய், தந்தையை ‘ட்ரோல்’ செய்யாதீங்க! நடிகை ரஷாமி தேசாய் அலறல் appeared first on Dinakaran.