இந்நிலையில், கடன் தொல்லையால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனவேதனையில் இருந்த கோமதி, நேற்று மதியம் தனது இரட்டை குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து விட்டு, தூக்கிட்டுக் கொண்டார். அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், கோமதி மற்றும் குழந்தை சர்வஜித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை சஷ்திகாவுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post இரட்டை குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை appeared first on Dinakaran.