தீவிரமடையும் பருவமழை : துரிதமாக செயல்படும் சென்னை மாநகராட்சி!

சென்னை : சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மழை தேங்கிய 43 இடங்களில், 37 இடங்களில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும்,”சுரங்கபாதைகள் அனைத்தும் போக்குவரத்து தடையின்றி சீராக உள்ளது.முறிந்து விழுந்த 5 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன,”என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தீவிரமடையும் பருவமழை : துரிதமாக செயல்படும் சென்னை மாநகராட்சி! appeared first on Dinakaran.

Related Stories: