மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை!!

சென்னை : சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகள், பால், பிஸ்கட் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத் துறை சார்பில் 10 பசுமை பண்ணை கடைகள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை!! appeared first on Dinakaran.

Related Stories: