மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கைது

நீலகிரி: மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் நடந்த மோதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கைது செய்யபட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: