தமிழகம் மேட்டுக்கடை அருகே புங்கம்பாடியில் கால்வாயில் இறங்கி விவாசியிகள் ஆர்ப்பாட்டம் Jul 30, 2023 பஞ்சம்பாடி மேட்டுக்கடை ஈரோடு கிளிபவானி ஈரோடு: மேட்டுக்கடை அருகே புங்கம்பாடியில் கால்வாயில் இறங்கி விவாசியிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பவானி கால்வாயில் சீரமைப்பு பணிகளை விறைத்து முடித்து ஆகஸ்ட் 15ல் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர். The post மேட்டுக்கடை அருகே புங்கம்பாடியில் கால்வாயில் இறங்கி விவாசியிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு
விமான நிலையத்தில் ரூ.167 கோடி தங்கம் பிடிபட்ட விவகாரம் மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு: சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்; கடத்தல் சம்பவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கு மாஜி அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து
கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான கலவர வழக்கு இறுதி அறிக்கையை 4 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தங்களை இணைக்க கோரிய அமலாக்கத்துறை மனு தள்ளுபடி: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன சார்பதிவாளர் மேலும் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்தது அம்பலம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்; முக்கிய புள்ளிகள் சிக்குகின்றனர்
மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நிதியுதவி ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் மதுரையில் ஆய்வு: கோவையில் இன்று பார்வையிடுகின்றனர்
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை: சென்னை ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்
கடைசி தேதி வரை காத்திருக்காமல் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்: விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்து கொண்டுவரப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர சென்னை ஐகோர்ட் உத்தரவு
வழக்கறிஞர் சேவையை விளம்பரப்படுத்தும் ஆன்லைன் நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: அகில இந்திய பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு