தமிழகம் மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது!! Oct 22, 2024 சென்னை அருண் அம்பத்தூர் சித்தார்த் சென்னை : சென்னையில் மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 27 கிராம் மெத்தம்பிட்டமின் போதைப் பொருள் வைத்திருந்த அம்பத்தூரைச் சேர்ந்த அருண். சித்தார்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது!! appeared first on Dinakaran.
கடலூரில் 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளக் கூடிய புதிய துறைமுகம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்.
சர்வாதிகாரப்போக்குடன் நடந்து கொள்கிறார்: சீமான் மீது முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் சரமாரி குற்றச்சாட்டு
மெரினா கடற்கரையில் போர்வையை விரித்து ஒவ்வொரு நாளும்….. காதல் மன்னன் சந்திரமோகன் தினம் ஒரு தோழியுடன் கறிவிருந்து: பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்