அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பாலியல் புகாரில் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ஆண்டனி சுரேஷ் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் மருத்துவர் புகார் அளித்ததை அடுத்து மருத்துவர் ஆண்டனி சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

The post அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பாலியல் புகாரில் கைது appeared first on Dinakaran.

Related Stories: