மயிலாடுதுறை அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 14 பேர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 14பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் மாவட்டமாக சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் 14பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

The post மயிலாடுதுறை அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 14 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: