தமிழகம் மயிலாடுதுறை அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 14 பேர் கைது Nov 29, 2023 மயிலாடுதுறை தின மலர் மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 14பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் மாவட்டமாக சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் 14பேரை காவல்துறையினர் கைது செய்தனர். The post மயிலாடுதுறை அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 14 பேர் கைது appeared first on Dinakaran.
‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்
சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை
அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது
தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்