ஆனால் இந்த தகவல்களை தர மறுத்த செபி, இவை தனிப்பட்ட விஷயங்கள் என்று பதிலளித்தது.இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘செபி தலைவர் குறித்த பல முரண்பாடுகள் இதுவரை வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இப்போது இந்த நடவடிக்கை எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தகவல்களை வெளியிடாமல் மறைத்து பொது பொறுப்பு கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை செபி கேலிக்கூத்தாக்குகிறது’’ என கூறி உள்ளார்.
The post மாதபி புச் குறித்த தகவல் தர மறுப்பு: வெளிப்படைத்தன்மையை கேலிகூத்தாக்குகிறது செபி: காங். கண்டனம் appeared first on Dinakaran.