கடல் வளத்தை பாதுகாக்க உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,000 கோடியில் திட்டம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!

சென்னை: கடல் வளத்தை பாதுகாக்க உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,000 கோடியில் திட்டம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பது போன்ற நோக்கங்கள் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். நாகை, சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

The post கடல் வளத்தை பாதுகாக்க உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,000 கோடியில் திட்டம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..! appeared first on Dinakaran.

Related Stories: