பேட்டி ஒன்றில் ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம்: த்ரிஷா!

சென்னை: பேட்டி ஒன்றில் ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம் என த்ரிஷா கேட்டுக் கொண்டுள்ளார். தம்மை பற்றி பேசிய கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

 

The post பேட்டி ஒன்றில் ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம்: த்ரிஷா! appeared first on Dinakaran.

Related Stories: