தமிழகம் பேட்டி ஒன்றில் ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம்: த்ரிஷா! Dec 01, 2023 மன்சூர் அலிகான் திரிஷா சென்னை சென்னை: பேட்டி ஒன்றில் ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம் என த்ரிஷா கேட்டுக் கொண்டுள்ளார். தம்மை பற்றி பேசிய கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். The post பேட்டி ஒன்றில் ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை வேண்டாம்: த்ரிஷா! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் காரணங்கள் இல்லை.. பிற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம்!!