குற்றம் மணிப்பூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளை!! Dec 01, 2023 பஞ்சாப் நேஷனல் வங்கி மணிப்பூர் இம்பால் உத்ரூல் மாவட்டம் தின மலர் இம்பால் : மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணி அளவில் வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் பணத்தை எடுத்துச் சென்றனர். The post மணிப்பூர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.18 கோடி கொள்ளை!! appeared first on Dinakaran.
கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: பரபரப்பு தகவல்கள்
துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது