2 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகைப்படங்கள் நெஞ்சை பதறவைத்துள்ளன என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதேபோல ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி ராணி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
The post மணிப்பூரில் 2 பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான அவலத்தை கண்டும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: எதிர்க்கட்சிகள் கேள்வி appeared first on Dinakaran.