மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

டெல்லி: மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று வன்கொடுமை செய்த சம்பவதிற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: