தென்காசி: சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மாரிச்செல்வம் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். வடக்குபுதூரைச் சேர்ந்த மாரிச்செல்வம், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சம் இழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் தற்கொலை! appeared first on Dinakaran.