தகவலறிந்து சம்பவ இடத்திற்கு செங்கல்பட்டு நகர காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் வந்த காவலர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபருக்கு 55 வயது இருக்கும் என்பதும், அவர் 3 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் எந்த பகுதியை சேர்ந்தவர், எதற்காக இங்கு வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.