தமிழகம் மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு Jun 23, 2024 மதுரவயல் சென்னை மதுரவயல், சென்னை சரண்ராஜ் சென்னை: சென்னை மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இளைஞர் உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சரண்ராஜின் சடலத்தை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். The post மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான வாகன ஓட்டுநர் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு 3 மாதங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்
மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி எங்கே? : தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு