மதுரை மாநகராட்சியில் மாடுகளை பிடிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு..!!

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுற்றும் மாடுகளை பிடிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு மாட்டை பிடித்து பாதுகாக்க ரூ.2,000 ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்ச்செல்வன் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

The post மதுரை மாநகராட்சியில் மாடுகளை பிடிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: