தமிழகம் மதுரை சித்திரைத் திருவிழா; பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பு! May 12, 2025 மதுரை சித்திரை திருவிழா மதுரை வைகை ஆறு பூமிநாதன் மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது வைகை ஆற்றில் இருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். பூமிநாதன் (45) என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். The post மதுரை சித்திரைத் திருவிழா; பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு