அதிக ஒலி எழுப்பிய மதுபான பார் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: எழும்பூரில் அதிக ஒலி எழுப்பிய தனியார் மதுபான விடுதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசு அனுமதித்த நேரத்தைவிட தனியார் மதுபான விடுதி கூடுதல் நேரம் செயல்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

The post அதிக ஒலி எழுப்பிய மதுபான பார் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: