லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல்..!!

சென்னை: லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.457 கோடி மதிப்புள்ள அசையும், அசையா மற்றும் அசையா சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை.

The post லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: