லேப் டெக்னீசியன் பணி: சுகாதாரத்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: சுகாதாரத்துறையின் கீழ் லேப் டெக்னீசியன் காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். பட்டயம், பட்டப் படிப்பு முடித்த ஆய்வக நுட்பனர்களை நியமித்த பின், கிரேடு 3 பணியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை விடுத்தார்.

The post லேப் டெக்னீசியன் பணி: சுகாதாரத்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Related Stories: