- ஓசூர் சனமாவு
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- கிருஷ்ணகிரி
- ஓசூர் சனமாவு
- சனமாவு
- Dhenkanikottai
- ஜவாலகிரி
- அஞ்செட்டி
- தின மலர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சாணமாவு பகுதியில் 15 யானைகள் தஞ்சமடைந்ததால் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சாணமாவு, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி பகுதிகளில் யானைகள் தஞ்சம் புகுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யானைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
The post கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சாணமாவு பகுதியில் 15 யானைகள் தஞ்சம்; வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.