தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தற்கொலை Aug 21, 2024 கிருஷ்ணகிரி மாவட்டம் பிரகாஷ் கிருஷ்ணகிரி பிரகாஷ் ஓசூர் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஓசூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக whatsapp-ல் வீடியோ வெளியிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. The post கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தற்கொலை appeared first on Dinakaran.
பெரியார் சமூக நீதிக்கான அடையாள சின்னம் கலைஞர் இருந்திருந்தால் வன்னியர் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்: அன்புமணி பேட்டி
கட்சியில் அதிகார பகிர்வு வழங்காவிட்டால் கூண்டோடு விலகுவோம் சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் போர்க்கொடி
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை
குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி
மன்னிப்பு கேட்டபோது நிர்மலா கல்லைப்போல இருந்தார் கோவை சம்பவம் இந்தியா முழுவதும் பாஜவுக்கு எதிரான விஷயமாக மாறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
வங்கிக்கடனை கட்ட முடியாததால் விரக்தி மனைவி, மகன், மகள்களுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து டிரைவர் தற்கொலை முயற்சி: திருமங்கலத்தில் பரபரப்பு
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி தேனி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு