கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஓசூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக whatsapp-ல் வீடியோ வெளியிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post கிருஷ்ணகிரி மாவட்ட பிரபல வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: