கோவை உக்கடம் முதல் ஆத்துபாலம் வரையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

கோவை : கோவை உக்கடம் முதல் ஆத்துபாலம் வரையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்க 3.8 கி.மீ. தொலைவுக்கு ரூ.470 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. உக்கடம் மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பாலத்தில் நடந்துசென்று பார்வையிட்டார்.

The post கோவை உக்கடம் முதல் ஆத்துபாலம் வரையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Related Stories: