கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

டெல்லி: கேரளாவில் பாலக்காடு, மலப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வயநாடு, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

The post கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: