தமிழகம் கேரளாவில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் அழைத்து வந்து விசாரணை!! Jul 16, 2024 கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர் கேரளா CBCID அமைச்சர் Vijayabaskar தின மலர் கரூர்: கேரளாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் அழைத்து வந்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டார். The post கேரளாவில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் அழைத்து வந்து விசாரணை!! appeared first on Dinakaran.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்