கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் காணவில்லை..! ஜோஷிமடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா குற்றச்சாட்டு!

டெல்லி: கேதார்நாத்தில் 228 கிலோ தங்க நகைகளை காணவில்லை. அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. இந்த மோசடியை செய்துவிட்டு, மேலும் ஒரு கேதார்நாத் கோயிலை டெல்லியில் அமைக்கப்போகிறார்களா? என உத்தரகாண்ட் பாஜக முதல்வர் புஷ்கர் தாமி, டெல்லியில் கேதார்நாத் கோயில் அமைக்க அடிக்கல் நாட்டியதற்கு ஜோஷிமடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

The post கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் காணவில்லை..! ஜோஷிமடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Related Stories: