கன்னியாகுமரி அருகே காதலியை வெட்டி விட்டு தப்பி ஓடிய காதலன் தற்கொலை..!!

குமரி: கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே காதலியை வெட்டி விட்டு தப்பி ஓடிய காதலன் தற்கொலை செய்துகொண்டார். விரிகோடு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து காதலன் தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கன்னியாகுமரி அருகே காதலியை வெட்டி விட்டு தப்பி ஓடிய காதலன் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: