தமிழகம் கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு!! Jun 28, 2024 கலாலகுரிச்சி விஷம் சம்பவம் கள்ளக்குறிச்சி கலாலகுரிச்சி பெரியாசாமி ஜிப்மார், புதுச்சேரி கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.
ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான வாகன ஓட்டுநர் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு 3 மாதங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்பு