கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய நால்வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: