இதனை தொடர்ந்து ராஜஸ்தானின் டோல்பூரில் இருந்து நீதி யாத்திரை இன்று தொடங்குகின்றது. பின்னர் இன்றே யாத்திரை மத்தியப்பிரதேசத்திற்குள் நுழைகிறது. பின்னர் வருகிற 10ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மகாராஷ்டிராவிற்குள் நுழைகின்றது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
The post இன்று மீண்டும் துவங்குகிறது நீதி யாத்திரை appeared first on Dinakaran.