ஜூன் 24-ம் தேதி முதல் அமராவதி அணையில் நீர் திறப்பு..!!

திருப்பூர்: ஜூன் 24-ம் தேதி முதல் திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு பாசன பகுதிகளுக்காக ஜூன் 24 முதல் நவம்பர்.11 வரை பகுதிவாரி நீர்திறப்பு. இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

The post ஜூன் 24-ம் தேதி முதல் அமராவதி அணையில் நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: