இதை நம்பி, தங்க நகைகளுடன் நாகராஜன் சென்றுள்ளார். அப்போது அங்கு அந்த பெண் உள்பட 6 பேர் இருந்துள்ளனர். நாகராஜனை பார்த்ததும் அவரிடம் இருந்த தங்க நகைகளை பறித்த கும்பல், கை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளது. இதனால் உயிருக்கு பயந்து வெளியே வந்த நாகராஜன், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு appeared first on Dinakaran.