இந்தியா ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை..!! Oct 26, 2023 ஜம்மு மற்றும் காஷ்மீர் காஷ்மீர் மச்சல் ஜம்மு மற்றும் தின மலர் காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் மச்சல் என்ற இடத்தில் 2 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. The post ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.
மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்
அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; நீதித்துறைதான் எங்களுக்கு கோயில்: தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு முதல்வர் மம்தா பரபரப்பு பேச்சு
ஆந்திராவில் ஓடும் கோதாவரி-காவிரியை இணைக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடுவிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கோரிக்கை
எங்களை சிறையில் அடைத்தாலும் இந்திராகாந்தி ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யவில்லை: லாலுபிரசாத் யாதவ் பேச்சு
சீன எல்லை அருகே பரபரப்பு; ராணுவ டாங்கியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 வீரர்கள் பலி: ராஜ்நாத் சிங், கார்கே, ராகுல் இரங்கல்
2 கி.மீ. தூரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன; திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்