வணிகவாளகத்தில் மதுபான தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறானது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: சென்னை திருமங்கலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி, இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடை வருமானத்தில் தமிழக அரசு நடப்பதாக கூறுவது வேதனையளிக்கிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

The post வணிகவாளகத்தில் மதுபான தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறானது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: