×

இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்ல தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு

பாகிஸ்தான்: இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்ததை அடுத்து பாகிஸ்தானும் தடை விதித்ததுள்ளது.

The post இந்தியக் கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குச் செல்ல தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Indian government ,Dinakaran ,
× RELATED ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை...