இந்நிலையில் இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே கூறுகையில்,‘‘இந்தியாவின் சட்டப்படி 4 பேரையும் அந்நாடு விசாரிக்கும். அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார்களா அல்லது இலங்கையில் இருக்கும்போது எந்த தீவிரவாத அமைப்புக்காவது உதவி செய்தார்களா என்பது குறித்து இலங்கை விசாரிக்கும்” என்றார்.
The post 4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு appeared first on Dinakaran.