இந்தோனேசியா தங்க சுரங்கத்தில் மண்சரிவு: 15 பேர் பலி

படாங் : இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக, சோலோக் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்ட விரோத தங்க சுரங்கம் நேற்றுமுன்தினம் இடிந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். பலரை காணவில்லை. காணாமல் போனவர்களை தேடும் பணி நடக்கிறது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

The post இந்தோனேசியா தங்க சுரங்கத்தில் மண்சரிவு: 15 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: