இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 423ஆக இருந்த நிலையில் இன்று 752ஆக அதிகரிப்பு

டெல்லி :இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 423ஆக இருந்த நிலையில் இன்று 752ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997ல் இருந்து 3,420ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 565ஆக பதிவாகி உள்ளது.

The post இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 423ஆக இருந்த நிலையில் இன்று 752ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: