இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு ஆம் என பதிலளித்த சித்தராமையா, ” இந்தியா இந்து நாடு அல்ல; இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு; பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு என சித்தராமையா தெரிவித்தார். பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் சேர்ந்து சபாநாயகரை இருக்கையில் அமரவைப்பது வழக்கமான மரபுதான். நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல், மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
The post இந்தியா இந்து நாடு அல்ல; இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு; பல சமுதாயங்கள் ஒன்றிணைந்த நாடு: சித்தராமையா appeared first on Dinakaran.