குற்றம் திருவண்ணமலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முதியவர் கைது Feb 03, 2024 திருவண்ணாமலை திருவண்ணாமலை வந்தவாசி முருகேசன் Pokso திருவண்ணாமலை: வந்தவாசி அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முதியவர் கைது செய்யபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் முதியவர் முருகேசனை போலீசார் போக்சோவில் கைது செய்துனர். The post திருவண்ணமலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முதியவர் கைது appeared first on Dinakaran.
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை சொகுசு பஸ், காரில் நள்ளிரவு சோதனை ரூ.1.61 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம் சிக்கியது: ஆந்திராவில் பெண்கள் உட்பட 7 பேர் கைது
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்ய விடாமல் அராஜகம்
பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் அடுத்தடுத்து மூன்று கடைகள் உடைப்பு: 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் உதிரிபாகங்கள் கொள்ளை