தமிழகம் தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 30% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் May 25, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 30% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் 25 காலை வரை கோடை மழை 112.8மி.மீ. பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 146.5மி.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 30% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.
திமுக இளைஞரணி சார்பில் நடைபெற இருந்த பேச்சுப்போட்டி நிறைவு நிகழ்ச்சி பரிசளிப்பு விழா தள்ளிவைப்பு: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
அதிகாலை ஆன்லைன் யோகா வகுப்புக்கு கட்டாயப்படுத்தும் கல்வித்துறை அதிகாரி: சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு
கிருஷ்ணகிரி அருகே இன்று தீயணைப்பு அலுவலர் வீட்டில் பயங்கர வெடிசத்தத்துடன் தீ விபத்து: 2 பேர் படுகாயம்
தொடரும் உயிரிழப்புகள்… மதுரையில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரியில் உள்ள பள்ளங்களை சீரமைக்கக் கோரிய வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்
இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ, உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை: ஆவின் நிறுவனம் விளக்கம்
தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல :கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்
ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது.! வானிலை ஆய்வு மையம் தகவல்